Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 பிரமாண்ட வெற்றி… நடிகர் பிரபாஷ் நன்றி தெரிவித்து அறிக்கை !

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:08 IST)
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்கள் அப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

பாகுபலி படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரமாண்டமான வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது.

இதுகுறித்து நடிகர் பிரபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாகுபலி  படம் தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல.. என் வாழ்கையில் மிகப்பெரிய படம் ஆகும். அதற்காக படத்தின் இயக்குநர் ராஜமௌலிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் பாகுபலி 2 வெளியாகி மூன்றாண்டுகள் ஆகிறது. எனவே நான் பெற்ற அனைத்து பட வாய்ப்புகளுக்காக நான் சந்தோஷமடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments