Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 பிரமாண்ட வெற்றி… நடிகர் பிரபாஷ் நன்றி தெரிவித்து அறிக்கை !

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:08 IST)
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்கள் அப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

பாகுபலி படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரமாண்டமான வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது.

இதுகுறித்து நடிகர் பிரபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாகுபலி  படம் தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல.. என் வாழ்கையில் மிகப்பெரிய படம் ஆகும். அதற்காக படத்தின் இயக்குநர் ராஜமௌலிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் பாகுபலி 2 வெளியாகி மூன்றாண்டுகள் ஆகிறது. எனவே நான் பெற்ற அனைத்து பட வாய்ப்புகளுக்காக நான் சந்தோஷமடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments