பாண்டிச்சேரியில் தொடங்கிய பிரபுதேவா & ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:30 IST)
நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது.

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இந்த இரண்டு படங்களுமே ப்ளாப் என்றாலும் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

அடுத்த கட்டுரையில்
Show comments