Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர வெள்ளம்… பிரபாஸ் ஒரு கோடி நிதியுதவி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:49 IST)
ஆந்திராவில் கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் இப்போது கனமழை பெய்து சில மாவட்டங்களில் வெள்ளச்சேதம் அதிகமாகியுள்ளது. திருப்பதி போன்ற பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கும் உதவும் விதமாக தெலுங்கு சினிமா நடிகர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் நிதியாக அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments