Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர் பாண்டி... படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கியது

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (12:17 IST)
இயக்குனராக தனுஷின் முதல் படம் பவர் பாண்டி. இதன் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைத்துள்ளனர்.

 
ஸ்டண்ட் கலைஞரை மையப்படுத்திய பவர் பாண்டியில் ராஜ்கிரண் நாயகனாக நடித்துள்ளார். பிரசன்னா, மடோனா, சாயா சிங்  ஆகியோரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை.
 
இதன் ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் பாக்கியிருப்பதாக தனுஷ் ட்வீட் செய்திருந்தார். இப்போது அதையும் முடித்து பூசணிக்காய் உடைத்துள்ளனர். படபிடிப்பை நிறைவை தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். கையோடு போஸ்ட்புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
 
ஏப்ரல் 14 படம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments