Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர் பாண்டி... படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கியது

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (12:17 IST)
இயக்குனராக தனுஷின் முதல் படம் பவர் பாண்டி. இதன் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைத்துள்ளனர்.

 
ஸ்டண்ட் கலைஞரை மையப்படுத்திய பவர் பாண்டியில் ராஜ்கிரண் நாயகனாக நடித்துள்ளார். பிரசன்னா, மடோனா, சாயா சிங்  ஆகியோரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை.
 
இதன் ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் பாக்கியிருப்பதாக தனுஷ் ட்வீட் செய்திருந்தார். இப்போது அதையும் முடித்து பூசணிக்காய் உடைத்துள்ளனர். படபிடிப்பை நிறைவை தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். கையோடு போஸ்ட்புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
 
ஏப்ரல் 14 படம் திரைக்கு வருகிறது.

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments