Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:30 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகள் மூலமாக மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியது.

இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக உருவான விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால் இன்னும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் விக்னேஷ் ராஜா எழுதியுள்ள கதை ஒன்றில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து தயாரித்தும் வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மூனாறில் நடக்க உள்ளது. போர்த் தொழில் போலவே இதுவும் குற்றப் பின்னணியிலான கதை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 47 படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய்ப் பரவும் தகவல்!

இறுதிகட்டத்தை நெருங்கும் பாண்டிராஜ் & விஜய சேதுபதி படம்… ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

மீண்டும் அஜித் படத்துக்கு இசையமக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

இன்று வெளியாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் & முதல் லுக் டீசர்!

ராஜமௌலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரியங்கா சோப்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments