Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் 3 நாட்களில் ரூ.220 கோடி வசூல்: விக்ரம் வசூலை முந்துமா?

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (10:09 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி தற்போது அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய மூன்று நாள்களில் 220 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் காரணமாக இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழகத்தில் மட்டும் சுமார் 78  கோடி வசூல் செய்துள்ள ஆகும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 122 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 92 கோடி என்று கூறப்படுகிறது. இதனால் 3 நாட்களின் மொத்த வசூல் 220 கோடி ரூபாய் என தெரிகிறது.
 
இந்த நிலையில் தமிழ் திரை உலகில் அதிகம் வசூல் செய்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் செய்துள்ள நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த வசூலை நெருங்கி விடும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments