Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் 3 நாட்களில் ரூ.220 கோடி வசூல்: விக்ரம் வசூலை முந்துமா?

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (10:09 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி தற்போது அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய மூன்று நாள்களில் 220 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் காரணமாக இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழகத்தில் மட்டும் சுமார் 78  கோடி வசூல் செய்துள்ள ஆகும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 122 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 92 கோடி என்று கூறப்படுகிறது. இதனால் 3 நாட்களின் மொத்த வசூல் 220 கோடி ரூபாய் என தெரிகிறது.
 
இந்த நிலையில் தமிழ் திரை உலகில் அதிகம் வசூல் செய்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் செய்துள்ள நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த வசூலை நெருங்கி விடும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments