Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளுத்த மாநில அரசு!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:37 IST)
கொரோனா கட்டுபாடுகளால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலைக் காரணமாக இந்தியா முழுவதும் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மிகப்பெரிய படங்கள் எல்லாம் தங்கள் ரிலீஸை தள்ளிவைத்தன. இப்போது கொரோனா எண்ணிக்கைக் குறைந்து வருவதால் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இப்போது பாண்டிச்சேரி மாநில அரசு 100 சதவீத இருக்கைகள் நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments