Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளுத்த மாநில அரசு!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:37 IST)
கொரோனா கட்டுபாடுகளால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலைக் காரணமாக இந்தியா முழுவதும் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மிகப்பெரிய படங்கள் எல்லாம் தங்கள் ரிலீஸை தள்ளிவைத்தன. இப்போது கொரோனா எண்ணிக்கைக் குறைந்து வருவதால் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இப்போது பாண்டிச்சேரி மாநில அரசு 100 சதவீத இருக்கைகள் நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments