Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் விவகாரம்; பிக்பாஸ் நடிகைக்கு போலீஸ் சம்மன்

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (14:45 IST)
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை முமைத்கானின் முகவரி தெரியாததால், ஹைதராபாத் காவல்துறையினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.


 

 
போதை பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். 
 
இந்த விவாகரத்தில் மும்பையை சேர்ந்த நடிகை முமைத்கான் பெயர் சிக்கியது. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இவரது முகவரி தெரியாததால் காவல்துறையினர் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 
 
அதில் வரும் 27ஆம் தேதி முமைத்கான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments