Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தியால் வெட்ட வந்தவரை மடக்கிப் பிடித்த போலீஸ் அதிகாரி

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (17:21 IST)
கேரள மாநிலத்தில் தன்னைத் தாக்க கத்தியுடன் ஓடி வந்தவரை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

கேரள  மா நிலத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தன் ரோந்து வாகனத்தில் வந்து இறங்கிய போது, அங்கு நின்றிருந்த ஒரு  நபர், தன் கையில் இருந்த பட்டாக் கத்தியுடன் வேகமாக அவரை வெட்டை ஓடினார். அவரை தடுத்து, அவரது கையில் இருந்த பட்டாக்கத்தியை பிடுங்கி, அவரை மடக்கிப் பிடித்தார் அந்த போலீஸ் அதிகாரி. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.  அந்தப் போலீஸ அதிகாரியின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments