இதை மட்டும் செஞ்சுடாதீங்க ப்ளீஸ்! இளசுகளை கெஞ்சும் யாஷிகா ஆனந்த்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (12:10 IST)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொது மக்கள் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிக்கு   மின்னல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏறபாடு செய்துள்ளது.


 
இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யாஷிகா ஆனந்த், இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் வேலை தான் முக்கியம் என நினைத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதில்லை. புத்தாண்டு தினத்தன்று கோபம், மன உளைச்சல் டென்சனை விட்டு புதிய உத்வேகத்துடன் தொடங்க வேண்டும். இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டுவதும் பைக் ரேஸ் போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments