Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை மட்டும் செஞ்சுடாதீங்க ப்ளீஸ்! இளசுகளை கெஞ்சும் யாஷிகா ஆனந்த்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (12:10 IST)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொது மக்கள் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிக்கு   மின்னல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏறபாடு செய்துள்ளது.


 
இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யாஷிகா ஆனந்த், இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் வேலை தான் முக்கியம் என நினைத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதில்லை. புத்தாண்டு தினத்தன்று கோபம், மன உளைச்சல் டென்சனை விட்டு புதிய உத்வேகத்துடன் தொடங்க வேண்டும். இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டுவதும் பைக் ரேஸ் போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments