Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்டூர்புரம் வீட்டில் சித்ரா உடல்: பொதுமக்கள் அஞ்சலி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (13:56 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று காலை கைப்பற்றப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் சித்ராவின் உடல் அவரது கோட்டூர்புரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது 
 
அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முல்லையின் ரசிகர்கள் ஏராளமானோர் சித்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சுசித்ராவின் உடலுக்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருவதால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments