Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்டூர்புரம் வீட்டில் சித்ரா உடல்: பொதுமக்கள் அஞ்சலி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (13:56 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று காலை கைப்பற்றப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் சித்ராவின் உடல் அவரது கோட்டூர்புரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது 
 
அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முல்லையின் ரசிகர்கள் ஏராளமானோர் சித்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சுசித்ராவின் உடலுக்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருவதால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் லலித் கதாநாயகனாக நடிக்கும் ‘எஸ்கார்ட்’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தென் கொரியாவில் நடக்கும் பிரியங்கா மோகனின் புதிய பட ஷூட்டிங்… இயக்குனர் யார் தெரியுமா?

மேடையில் கண்கலங்குவது ஏன்?... சமந்தா விளக்கம்!

சிவகார்த்திகேயன் பட திரைக்கதை விவாதத்துக்காக வெளிநாடு சென்ற வெங்கட்பிரபு!

10 கதைகள் வந்தால் 5 கதைகள் சூரி அண்ணனுக்குதான்… லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments