Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர் குறித்து.... இன்னும் திருந்தாத பார்வதி நாயர்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (12:19 IST)
நடிகைகள் பெரும்பாலானோர் தங்களது பெயர்களுக்கு பின்னால் சாதி பெயரை வைத்துக்கொண்டு அவர்களே ஜாதி பாகுபாடுகளுக்கு உதாரணமாக இருக்கின்றனர். இது குறித்து அஜித்தின் என்னை அறிந்தால் பட நடிகை பார்வதி மேனன் நீயா நானா நிகழ்ச்சியில் பெயருக்கு பின்னால் சாதி பெயர் வைப்பதெல்லாம் ஒரு பெருமை என அதற்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
 
சமீபத்தில் நடிகை ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாதி பெயரை தூக்கிவிட்டு ஜனனி என வைத்துக்கொண்டார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நேரத்தில் மீண்டும் பார்வதி நாயரிடம் ரசிகர்கள் உங்கள் பெயருக்கு பின்னால் ஏன்  நாயர் என்று வைத்துளீர்கள்? அது  ஜாதிப் பெயரா? என கேட்டதற்கு, " இப்போதும் எப்போதும் எனது பெயர் பார்வதி நாயர்" அதை ஒருபோதும் நான் மாற்றிக்கொள்ளமாட்டேன். அதே நேரத்தில் நான் சாதிக்கு முக்கியத்துவமும் கொடுக்கமாட்டேன் என பதில் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments