Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை ஹீரோவாக்கும் ரேணிகுண்டா பன்னீர்செல்வம்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:03 IST)
இயக்குனர் பன்னீர்செல்வம் தனது மகனை ஹீரோவாக்கி இரண்டு படங்களை உருவாக்கி வருகிறாராம்.

ரேணிகுண்டா படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பன்னீர்செல்வம். அதன் பின்னர் அவர் கருப்பன் உள்ளிட்ட சில படங்களை இயக்கினாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தனது மகனை கதாநாயகனாக வைத்து இரண்டு படங்களை தயாரித்து இயக்கியுள்ளாராம். லாக்டவுன் முடிந்து நிலைமை சீராகும்போது அந்த படங்கள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments