Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து இரண்டு படங்கள் – பாண்டிராஜை மடக்கிய சன் நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:30 IST)
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது சன் தொலைக்காட்சி நிறுவனம்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது சன் நிறுவனம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலிஸ் செய்யும் வண்ணம் திரைப்படங்களை சன் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரி திரைப்படங்களை தயாரிக்க தொடங்கி விட்டது. அதில் நாங்க ரொம்ப பிஸி மற்றும் பேச்சி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்திலும் அதுபோல ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தை சூர்யா படத்தை முடித்த பின்னர் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments