அடுத்தடுத்து இரண்டு படங்கள் – பாண்டிராஜை மடக்கிய சன் நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:30 IST)
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது சன் தொலைக்காட்சி நிறுவனம்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது சன் நிறுவனம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலிஸ் செய்யும் வண்ணம் திரைப்படங்களை சன் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரி திரைப்படங்களை தயாரிக்க தொடங்கி விட்டது. அதில் நாங்க ரொம்ப பிஸி மற்றும் பேச்சி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்திலும் அதுபோல ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தை சூர்யா படத்தை முடித்த பின்னர் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments