Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (18:18 IST)
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமாகி ரஜினியின் கபாலி, காலா என அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் பெரும் வாய்ப்பை பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித்

இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு 'பரியேறும் பெருமாள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கதிர், ஆனந்தி, கலையரசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments