Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவுடன் இணைந்த பா. ரஞ்சித் - இனி சந்தோஷ் நாராயணன் அவ்ளோவ்தானா?

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (12:51 IST)
அட்டகத்தி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் ஹிட் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதையடுத்து மெட்ராஸ் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டார். தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றார். 
 
இயக்குனராக மட்டும் அல்லாமல் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சிறப்பான திரைப்படங்களை இயக்கி விருதுகளை அள்ளினார். மேலும் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வாய்ப்புகள் கொடுத்து பிரபலப்படுத்துவார். என்ஜாய் எஞ்சாமி அறிவு கூட பிரபலடுத்தியது ரஞ்சித் தான். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் ரஞ்சித் இளையராஜாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இனி   சந்தோஷ் நாராயணன் அவ்ளோவ் தானா? எகிறது ரசிகர்கள் வட்டாரம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments