Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பின்னணி பாடகி சுசீலா!

vinoth
வெள்ளி, 28 ஜூன் 2024 (10:57 IST)
தேனில் எந்தத் துளி தித்திப்பு என்று கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.. அப்படித்தான் பாடகி பி. சுசீலா அவர்களின் அத்தனை பாடல்களும் கேட்பவர்களுக்கு தேன் துளிகள் போன்றது. 

1950 களில் இருந்து பாடல்கள் பாடி வந்த சுசீலா 70 கள் மற்றும் 80 களில் தன்னுடைய உச்சபட்ச புகழைப் பெற்றார். அதன் பின்னர் ரஹ்மானின் வரவுக்குப் பின்னரும் 90 கள் மற்றும் 2000களில் கூட சில நல்ல பாடல்கள் அவருக்குக் கிடைத்தன.

இப்போது அவர் வயது மூப்புக் காரணமாக பாடல்கள் பாடுவதைத் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் திருப்ப்தி கோயிலுக்கு சென்று தன்னுடைய முடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது? தியாகராஜனின் முக்கிய அறிவிப்பு..!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை முறியடிக்கப்பட்டதா?

கல்கி படத்தின் ஓடிடி உரிமை இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா?

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

படை தலைவன் படத்தில் இருந்து விலகினாரா ராகவா லாரன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments