Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் யாஷுக்கு கதை சொல்லியுள்ள பிரபல தமிழ் இயக்குனர்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (08:27 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேஜிஎஃப்-க்கு பிறகு யாஷ் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பிரபல தமிழ் இயக்குனரான பி எஸ் மித்ரன் யாஷுக்கு கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மித்ரன் இயக்கி சமீபத்தில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

வெண்ணிற உடையில் அள்ளும் அழகில் அசத்தும் திஷா பதானி!

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... கவினின் ‘கிஸ்’ படம் திணறல்!

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன்தான் இந்த வார வின்னர்… முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments