Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியாவுக்காக மாறும் கதை… கடுப்பில் ரெஜினா

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (18:53 IST)
ஓவியாவின் கதை மாற்றி அமைக்கப்படுவதால், ஹீரோயினாக நடித்துள்ள ரெஜினா கடுப்பில் இருக்கிறாராம்.



 
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. செல்லா இயக்கிவரும் இந்தப் படத்தில், ரெஜினா ஹீரோயினாக நடிக்கிறார். பாடல் மற்றும் ஒருசில காட்சிகளில் ஓவியா நடிக்கிறார். கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல் என்ற அளவுக்கே அவருடைய போர்ஷன் இருந்தது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொண்ட பிறகு, அவருடைய மார்க்கெட்டே தனி. எனவே, ஓவியாவின் போர்ஷனை அதிகப்படுத்தலாம் என முடிவெடுத்த இயக்குநர், ஓவியாவிடம் பேசி வருகிறார். இதனால், எங்கே தன்னுடைய போர்ஷன் கம்மியாகிவிடுமோ என்று நினைத்து, ஓவியா மீது கடுப்பில் இருக்கிறாராம் ரெஜினா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

சினிமாவில் பல நாட்களாகப் போதைபொருள் பயன்பாடு உள்ளது –நடிகர் விஜய் ஆண்டனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments