Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லுக்கு கூட சாரி சொல்ற குழந்தை மனசு! ஓவியாடா....

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (00:58 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலை எட்டு மணிக்கு எழுந்திருக்கும்போது தினமும் ஒரு பாட்டு போடுவது வழக்கம். அதேபோல் நேற்றைய நிகழ்ச்சியிலும் ஒரு பாடல் போடப்பட்டது.



 
 
வழக்கம்போல் எனர்ஜியுடன் எழுந்திருந்து ஆட்டம் போட்ட ஓவியா, பின்னர் வெளியே வந்தும் தனது டான்ஸை தொடர்ந்தார். அப்போது அவர் தவறுதலாக ஒரு கல்லின்மீது காலால் இடித்துவிட்டார். உடனே கல் இடம் சாரி கேட்டார்.
 
பொதுவாக கல்லின் மீது கால் பட்டால் எல்லோரும் கல்லை திட்டுவது வழக்கம். ஆனால் கல்லாக இருந்தாலும் தனது காலால் மிதிபட்டது என்பதற்காக சாரி சொன்ன ஓவியாவின் குழந்தை மனம் யாருக்கும் வராது என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவு போட்டு அதை டிரெண்டுக்கும் கொண்டு வந்துவிட்டனர். 
 
ஒருசிலரை கல் மனசு என்று கூறுவார்கள். ஆனால் ஓவியாவுக்கு கல்லையும் கரைய வைக்கும் இனிய மனசு என்பதால்தான் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே போகின்றது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments