Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் திரண்ட ஓவியா புரட்சி படை: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (22:59 IST)
களவாணி' படத்தில் நடிக்க வந்த ஓவியா, அதன் பின்னர் சுமார் பத்து படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். ஆனால் அவரை ஒரு பெரிய ஹீரோயினியாக கண்டுகொள்ளாத ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் இருந்த இரண்டே வாரத்தில் அவரை தங்கள் கனவு நாயகியாக ஏற்று கொண்டனர்.



 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் நான்கு கோடி பேர் பார்ப்பதாக கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட அனைவரதும் மனதிலும் அந்த புன்சிரிப்பான உள்ளம் அஸ்திவாரம் போட்டு தங்கிவிட்டது.
 
இந்த நிலையில் இன்று சேப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் அணிகளுக்கு இடையே டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது பார்வையாளர்களில் ஒருசிலர் ஓவியா ஆர்மி என்ற பதாகைகளுடன் இருந்ததை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு ரன்னும் அடிக்கும்போது, விக்கெட் விழுந்தபோதும் ஓவியா ஆர்மி எழுந்து நின்று கரகோஷம் போட்டதை மைதானமே ஆச்சரியமே பார்த்தது.
 
கிரிக்கெட் விளையாடுபவர்களை பார்த்ததைவிட ஓவியா ஆர்மி படையினர்களை பார்த்து கொண்டே இருந்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments