Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுமுறை முடிந்து சென்னை திரும்பினார் சூர்யா

விடுமுறை முடிந்து சென்னை திரும்பினார் சூர்யா

விடுமுறை முடிந்து சென்னை திரும்பினார் சூர்யா
, வியாழன், 26 மே 2016 (17:33 IST)
விடுமுறைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்த சூர்யா சென்னை திரும்பினார்.


 
 
24 பட வெளியீட்டை முன்னிட்டு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க அமெரிக்கா சென்றார் சூர்யா. அங்கு அவரும் அவரது மனைவி ஜோதிகாவும் 24 படத்தின் ப்ரீமியர் காட்சியில் கலந்து கொண்டனர். அமெரிக்கா சென்றதால், சூர்யா சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிக்கவில்லை. அனைவரையும் வாக்களிக்க வற்புறுத்திய சூர்யா, தனது வாக்கை பதிவு செய்யாதது விமர்சிக்கப்பட்டது.
 
இந்நிலையில் விடுமுறை முடிந்து சூர்யா சென்னை திரும்பினார். விரைவில் அவர் ஹரியின் எஸ் 3 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது நம்ம ஆளு: சிம்பு, நயன்தாரா கூட்டணி வசூலை அள்ளுமா?