Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர்... வாய்ப்பை இழந்தது விசாரணை

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (10:13 IST)
2017 -ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை வெற்றிமாறனின் விசாரணை இழந்தது.

 
89 -வது ஆஸ்கர் போட்டி முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளன. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் இந்தியா சார்ப்பில் வெற்றிமாறனின் விசாரணை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலிருந்தும் வந்த  படங்களிலிருந்து, இறுதிச்சுற்றுக்கு 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் விசாரணை இடம்பெறவில்லை.
 
விசாரணை இந்திய அரசின் அங்கமான காவல்துறையின் அராஜகத்தை வெளிச்சமிட்டு காட்டியிருந்ததால் அப்படம் ஆஸ்கர்  வெல்ல வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments