Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு மூன்றே படங்கள்: மீதி 7 படங்கள் என்ன ஆயிற்று?

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (04:06 IST)
வரும் பொங்கல் திருநாளில் தமிழில் மட்டும் மொத்தம் 10 படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின்' ஸ்கெட்ச்' மற்றும் பிரபுதேவாவின் ;குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விமலின் 'மன்னார் வகையறா' உள்பட மற்ற படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பவன்கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி', கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஜெய்சிம்ஹா உள்பட 12 மற்ற மொழி திரைப்படங்களூம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments