Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு மூன்றே படங்கள்: மீதி 7 படங்கள் என்ன ஆயிற்று?

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (04:06 IST)
வரும் பொங்கல் திருநாளில் தமிழில் மட்டும் மொத்தம் 10 படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின்' ஸ்கெட்ச்' மற்றும் பிரபுதேவாவின் ;குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விமலின் 'மன்னார் வகையறா' உள்பட மற்ற படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பவன்கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி', கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஜெய்சிம்ஹா உள்பட 12 மற்ற மொழி திரைப்படங்களூம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஊடகங்கள் மீது வழக்கு போடுவேன்: ரூ.15 கோடி விவகாரம் குறித்து ஷில்பா ஷெட்டி எச்சரிக்கை..!

தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' திரைப்படத்தின் இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணனின் பிரத்யேக நேர்காணல்!

வித்தியாசமான உடை மற்றும் மேக்கப்பில் அசத்தும் யாஷிகா ஆனந்த்!

வித்தியாசமான உடையில் அசத்தல் ஃபோட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

ஒரே ஆண்டில் 600 கோடி ரூபாய் வசூல்… மலையாள சினிமாவில் சாதனைப் படைத்த மோகன்லால்!

அடுத்த கட்டுரையில்
Show comments