Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கோடி சர்ச்சைக்கு ரஜினி அண்ணன் முற்றுப்புள்ளி

ஒரு கோடி சர்ச்சைக்கு ரஜினி அண்ணன் முற்றுப்புள்ளி

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (17:04 IST)
நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்ன ரஜினி, அதனை உடனே தரவேண்டும், இல்லாவிடில் அவரது வீட்டுமுன் போராட்டம் நடத்துவோம் என விவாயசாயிகள் சங்கம் அறிவித்தது.


 
 
இந்நிலையில், தஞ்சாவூரில் ரஜினியின் உடல்நலத்திற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா, ரஜினி ஒரு கோடி ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக அப்போதே ஒதுக்கி விட்டார். நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் போது அதனை அவர் தருவார் என ஒரு கோடி ரூபாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
ஆமா, நதிநீர் இணைப்புக்கான வேலை அடுத்த நூற்றாண்டிலாவது தொடங்கப்படுமா?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments