Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் இல்லாமல் இப்போது எதுவும் நடப்பதில்லை - நடிகை குஷ்பு

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (16:58 IST)
ஊழல் இல்லாமல் இப்போது எதுவும் நடப்பதில்லை - நடிகை குஷ்பு

சுந்தர் சி - குஷ்பு தயாரிப்பு நிறுவனமான அக்னி மூவிஸ் தயாரித்து ஹிப்ஹாப் ஆதி , ஐஸ்வர்யா மேனன் ஆகியோரின் நடிப்பில்  கடந்த வாரம் வெளியான  படம் நான் சிரித்தால். இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய, குஷ்பு, என் படங்கள் மட்டுமல்ல அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என நினைப்போம் என தெரிவித்தார்.
 
மேலும், அவர் ஊடல் என்று சொன்னது ஊழல் என்று சொன்னது, ஊழல் என கேட்டது. இதுகுறித்த ரவிக்குமார் கேட்டதற்கு, ஊழல் இருந்தாலும் தவறு இல்லை; ஊழல் இன்றி இன்று எதுவும் நடப்பதில்லை என தெரிவித்தார். 
 
       

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments