Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிகழ்ச்சியில் லாபம் இல்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (23:25 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசைநிகழ்ச்சி நடத்தியதில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில்,  இந்நிகழ்ச்சியில் தனக்குப் பேசப்பட்ட தொகை வழங்கவில்லைஎனவும்,  நிகழ்ச்சி லாபமில்லாமல்போனதற்கு தான் பொறுப்பில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை எனவே வழக்குகள் தள்ளுபடி செய்வதாக நீதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments