Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஜ வாழ்க்கையில் நடித்தால் யாரும் பணம் கொடுப்பதில்லை: ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (15:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' படத்தின் பிரஸ்மீட் சற்றுமுன்னர் துபாயில் வெகு சிறப்பாக நடந்தது. இந்த படத்தில் பாடல்கள் நாளை துபாயில் உள்ள 7ஸ்டார் ஓட்டலில் வெளியாகவுள்ளது



 
 
இந்த நிலையில் இன்றைய பிரஸ்மீட்டில் ரஜினியின் எளிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், '`நிஜ வாழ்க்கையில் நான் சிம்பிளாக இருப்பதற்குக் காரணம், எனக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை என்பதால்தான்' என்று நகைச்சுவையுடன் கூறினார். அவருடைய இந்த பதிலுக்கு அரங்கமே அதிர்ந்தது
 
இந்த பிரஸ்மீட்டில் இயக்குநர் ஷங்கர் கூறியபோது `2.0, திரைப்படம் 'எந்திரன்' திரைப்படத்தின் தொடர்ச்சி இல்லை. இது ஒரு தனி திரைப்படம்' என்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0 திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருப்பதாகவும், நாளை 2.0 திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments