Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருத்தனுக்கும் பேச அருகதை கிடையாது - நடிகை கஸ்தூரி டுவீட்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (19:03 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில்
 

நடிகையும் சமூக ஆர்வலருமான    நடிகை கஸ்தூரியின் டுவிட்டர் கணக்கில் ஒரு நபர் விபரீதமான ஒரு கேள்வி கேட்டு, அவரை டேக் செய்த நிலையில் இதற்கு   நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

உண்மைதான். ஆனால் நீங்க சொன்ன கால விவரம் தப்பு. 3000 ஆண்டுகள் அல்ல. 800 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய பிரச்சினை. கைபர் கணவாய் பாகிஸ்தானுக்கு போய்விட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு போக வேண்டியதெல்லாம் இங்கே உட்கார்ந்து விஷம் விதைக்கிறதுகள்.


ALSO READ: அடுத்தது எதை ஏத்த போறாங்களோ: நடிகை கஸ்தூரி டுவிட்!
 
ஆரியன், வந்தேறி என்று வம்பு பேசும் மூடர்களின் பெயரிலேயே அவர்களின் தமிழ் வரலாறு தெரிகிறது. வெறுப்பை வைத்து பிழைக்கும் ஓநாய்கள். நீங்கள் யாரும் தமிழ்க்குடி கிடையாது. ஒருத்தனுக்கும் பேச அருகதை கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments