Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யத்தை யாராலும் வீழ்த்த முடியாது- கமல்

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (22:31 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக மற்றும் ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இதில், ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. எனவே ம.நீ.,ம துணைத்தலைவர் மகேந்திரன் பொன்ராஜ் உள்ளீட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை யாராலும் வீழ்த்த முடியாது என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோவைத் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு 335 வாக்குகள் பணம் கொடுக்காமல் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். அரசியலை வியாபாரமாகப் பார்க்காமல் கடமையாகப் பார்ப்பவர்கள் மட்டுமே இதில் செழிக்க முடியும் எனவும், தவறிழைத்தவர்களைத் திருத்தும் கடமையும், உரிமையும் தனக்குண்டு எனத்தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகிய மகேந்திரனை துரோகி, கோழை என கமல்ஹாசன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments