Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மொழி பத்திரிக்கையாளரா நித்யா மேனன்?

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (21:23 IST)
வி.கே.பிரகாஷ் இயக்கும், பிராணா என்ற படத்தில் நித்யா மேனன் பத்திக்கையாளராக நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு பெங்களூரில் கொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷின் கதை என கூறப்படுகிறது. 
 
இது குறித்து நித்திய மேனன் கூறியதாவது, எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கெளரி லங்கேஷ் பாணியிலான கதை என்றாலும் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதத்துக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த சம்பவத்துக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை. 
 
மேலும், பிராணா படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமத்தை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனாலும் புது அனுபவமாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments