Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்திலனின் அடுத்த படத்தில் இருந்து வெளியேறுகிறாரா நயன்தாரா?

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (11:32 IST)
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஆகிக்கொண்டே இருந்ததால் அவர் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அப்படி அவர் இயக்கிய  மகாராஜா திரைப்படம் வெளியாகி தற்போது மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் நித்திலன் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்த படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறதாம்.

ஆனால் இயக்குனர் நித்திலனோ இந்த படத்தில் நயன்தாராவுக்குப் பதில் வேறு நடிகை யாரையாவது நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா சீமான்?... ஓ அதுக்குதான் இந்த சந்திப்பா?

ஓடிடியில் ரிலீஸானது அரண்மனை 4… எந்த தளத்தில் தெரியுமா?

ராகவா லாரன்ஸுக்காகக் காத்திருக்கும் படை தலைவன் படக்குழு… இப்படி இழுத்தடிக்கலாமா?

இரண்டாவது வாரத்திலும் கலக்கும் மகாராஜா… விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் படமாக சாதனை படைக்குமா?

மீண்டும் தொடங்கும் 7 ஜி ரெயின்போ காலணி 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments