Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்காவை யாரும் பகைத்து கொள்வதில்லை, ஏன் தெரியுமா? நிரூப் விளக்கம்

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:25 IST)
பிக்பாஸ் பிரியங்காவை யாரும் பகைத்துக் கொள்வதில்லை ஏன் தெரியுமா என தாமரையிடம் நிரூப் ரகசியம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்காவை நிருப் மற்றும் தாமரை தவிர வேறு யாருமே எதிர்த்துப் பேசுவதில்லை. இன்று காலை கூட தாமரைதான் பிரியங்காவுடன் மல்லுக்கட்டி சண்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தேபோல் நேற்று பிரியங்காவை எதிர்த்து பேசிய ஒரே நபர் நிரூப் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்காவுக்கு என வெளியில் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்றும் அவரைப் பகைத்துக் கொண்டால் தொடர்ந்து பிக்பாஸ் விளையாட்டு விளையாட முடியாது என்றும் அதனால்தான் இங்கு உள்ளவர்கள் யாரும் பிரியங்காவை எதிர்த்து பேச பயப்படுகிறார்கள் என்றும் இங்குள்ள யாருக்கும் பிரியங்காவை எதிர்த்து பேச தைரியம் இல்லை என்றும் நிரூப் கூறுகிறார்.
 
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என்று தாமரை கூறும் காட்சிகள் இனி அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments