Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரண நிதி: சிம்பு பட நடிகை கொடுத்த ரூ.1 லட்சம்!

Webdunia
புதன், 19 மே 2021 (11:50 IST)
கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக இதுவரை நடிகர்கள் மட்டுமே கொடுத்து வந்த நிலையில் தற்போது நடிகை ஒருவர் முதன்முதலாக தனது கணக்கை தொடங்கி வைத்துள்ளார்
 
சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை நிதிஅகர்வால் தனது பங்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கியுள்ளார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அகர்வால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
இதுவரை நடிகைகள் யாரும் கொரோனா தடுப்பு நிவாரண நிதி தராத நிலையில் தற்போது நிதி அகர்வால் தனது நிதியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து நயன்தாரா த்ரிஷா உள்பட முன்னணி நடிகைகளும் தாராளமாக நிதி அளிக்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments