Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மரணத்தில் திடீர் திருப்பம்: சூடுபிடிக்கும் விசாரணை

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (11:35 IST)
பிரபல ஒடியா தொலைக்காட்சி  நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் குற்றவாளியாக இருக்ககலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒடியா மொழி நடிகை லக்ஷ்மிபிரியா பெக்ரா என்கிற நிகிதா(32) கடந்த வெள்ளிக்கிழமை கட்டாக்கில் மாடியில் இருந்த திடீரென தவறி விழுந்து சம்பவ இடத்திலே பலியானார். இது அவரது குடும்பத்தாரையும், ஒடியா திரைத்துரையினரையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
 
நிகிதாவின் பெற்றோர், மருமகன் லிபின் சாபுவும் அவரது குடும்பத்தாரும் தனது மகளை கொடுமைபடுத்தி வந்ததாகவும், மகள் நிகிதாவை அவரது கணவர் லிபின் தான் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக போலீஸிடம் கூறியுள்ளனர். 
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments