Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா ஆனந்தமயி… ரஞ்சிதாவை சீடர்கள் இப்படிதான் அழைக்க வேண்டுமாம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:38 IST)
நித்யானந்தாவின் ஆசிரமங்களைக் கவனித்துக்கொள்ளும் ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமயி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.

நித்யானாந்தா மீது பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அவர் கைலாசா என்ற புதிய தீவையே உருவாக்கி அங்கிருந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமங்களை நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அதனால் அவரை இனிமேல் சீடர்கள் மா ஆனந்தமயி என்றுதான் அழைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

அடுத்த கட்டுரையில்