"இந்திய சினிமாவிலேயே நேர்கொண்ட பார்வைக்கு தான் இந்த ஸ்பெஷல்" தல வேற லெவல் மாஸ்!

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (13:03 IST)
அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. 


 
அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்தாக வெளிவரும் இப்படத்தை திருவிழா போல் கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது இன்னொரு ஸ்பெஷலாக ஒரு புது தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்தியாவின் முதல் ஆர்ஜிபி லேசர் வசதி கொண்ட புரொஜக்டரை நேர்கொண்ட பார்வை படத்திற்காக பிரபல திரையரங்கம்  முடிவிடுத்துள்ளது. 
 
ஆர்ஜிபி லேசர் வசதியில் படம் பார்க்கும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.  இந்திய சினிமாவிலிலேயே  முதல் லேசர் வசதி கொண்ட புரொஜக்டரில் நேர்கொண்ட பார்வை  படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments