Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ரிலீஸில் இருந்து விலகிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (12:51 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, தீபாவளி ரிலீஸில் இருந்து விலகியுள்ளது.


 

 
சுசீந்திரன் இயக்கத்தில் சுந்தீப் கிஷண் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்தப் படத்தில் மெஹ்ரின் ஹீரோயினாக நடித்துள்ளார். விக்ராந்த், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸ் என்பதால், ஏகப்பட்ட தியேட்டர்கள் அந்தப் படத்துக்கே புக்காகி விட்டன. எனவே, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை நவம்பர் 3ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments