Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா வருகை: சென்னை காசி தியேட்டருக்கு சிறப்பு பாதுகாப்பு

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (16:20 IST)
நடிகை நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பெரும்பாலான ஊடகங்களும், ஆன்லைன் விமர்சகர்களும் இந்த படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர். நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றே கூறப்படுகிறது



இந்த நிலையில் இன்று நடிகை நயன்தாரா  சென்னை காசி திரையரங்கில் 'அறம்' படம் பார்க்க வந்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாகமாகி அவரை நெருங்கினர். ஆனால் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் நயன்தாராவை பாதுகாவலர்கள் பத்திரமாக திரையரங்கிற்குள் அழைத்து சென்றனர்.

படம் முழுவதையும் நயன்தாரா பார்த்ததாகவும், எந்தெந்த காட்சிகளில் கைதட்டல், எந்தெந்த காட்சிகளில் சோகம் ஏற்பட்டது என்பதை நயன்தாரா கூர்ந்து கவனித்ததாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவின் வருகையால் காட்சி முடியும் வரை திரையரங்கம் பரபரப்பாக இருந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments