இந்த கையில் 8 கோடி வைங்க...அந்த கையில் சைன் போடுறேன் - அடாவடி செய்யும் நயன்தாரா!

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (18:15 IST)
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். 
ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.   
 
இந்நிலையில் தற்போது "அறம்" படத்தை போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புது படமொன்றில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் சம்மந்தப்பட்ட படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடித்தியுள்ளனர். அதற்கு நயன்தாரா படத்தில் ஹீரோவே நான் தானே அப்போ ரூ.8 கோடி கொடுங்கள் என கேட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாலையோர கையேந்திபவன் ஓட்டலில் உணவு சாப்பிட்ட ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்..!

கருவில் இருக்கும் குழந்தையின் சாபம் உன்னைத் தொடரும்… ஜாய் கிறிசில்டா ஆதங்கப் பதிவு!

ட்யூட் படத்தின் ரிலீஸில் இருந்து ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் விலகல்… கைகொடுக்கும் ஏஜிஎஸ்!

ஐதராபாத்தில் இருந்து மும்பைக்குக் குடியேறினார் சமந்தா!

கடலில் கவிழ்ந்த படகு.. சூரியின் ‘மண்டாடி’ படக்குழுவுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments