Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்ட அகஸ்தியா தியேட்டரை வாங்கி நடத்தப் போகும் நயன்தாரா!

Webdunia
திங்கள், 22 மே 2023 (07:46 IST)
தண்டையார் பேட்டையால் 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது அகஸ்தியா தியேட்டர். அன்று முதல் இன்று வரை பல வெள்ளி விழா படங்களைக் கண்ட அந்த தியேட்டர் இப்போது மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தியேட்டரை ஒரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் ரஜினி படங்களை திரையிடுவதைக் காட்டிலும் அதிகமாக கமல் படங்களை திரையிடுவார்கள். அதனால் கமல் ரசிகர்களின் ஆதரவு பெற்ற திரையரங்கமாக அகஸ்தியா இருந்தது. இப்போது லாக்டவுன் போது இந்த திரையரங்கம் முழுமையாக மூடப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த திரையரங்கை தனது நண்பர்களோடு இணைந்து லீசுக்கு வாங்கி நயன்தாரா நடத்த உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே நயன்தாரா சாய்வாலா என்ற தேநீர் கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் முதல் படமே பராசக்தி கதை தான்.. விக்ரம் நடிக்க இருந்தார்.. இயக்குனர் வசந்த பாலன்

முடிந்தது பராசக்தி டைட்டில் பிரச்சனை.. இரு தரப்பும் சமூக உடன்பாடு..!

விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரெஜினா!

அடுத்த கட்டுரையில்
Show comments