Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டப்பிங் பேசுவதைத் தவிர்த்த நயன்தாரா

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:10 IST)
‘டோரா’ படத்தின் தோல்வியால், சொந்தக்குரலில் டப்பிங் பேசுவதைத் தவிர்த்துள்ளார் நயன்தாரா.
 


 

சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்னும் சொந்தமாக டப்பிங் பேசத் தயங்குகிறார் நயன்தாரா. எனவே, பெரும்பாலும் அவருக்கு தீபா வெங்கட் தான் குரல் கொடுத்து வருகிறார். ‘ராஜா ராணி’, ‘தனி ஒருவன்’, ‘மாயா’ என சமீபத்திய ஹிட் படங்களுக்கு தீபா வெங்கட் தான் குரல் கொடுத்தார்.
அதை முறியடித்து, ‘டோரா’ படத்துக்கு சொந்தக்குரலில் டப்பிங் பேச வைத்தனர். நயனும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஆனால், அந்தப் படம் தோல்வி அடைந்ததால், ‘இனிமேல் டப்பிங் பேசக்கூடாது’ என முடிவெடுத்துள்ளாராம். அதனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு, தீபா வெங்கட்டையே டப்பிங் பேசச் சொல்லிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments