Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டப்பிங் பேசுவதைத் தவிர்த்த நயன்தாரா

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:10 IST)
‘டோரா’ படத்தின் தோல்வியால், சொந்தக்குரலில் டப்பிங் பேசுவதைத் தவிர்த்துள்ளார் நயன்தாரா.
 


 

சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்னும் சொந்தமாக டப்பிங் பேசத் தயங்குகிறார் நயன்தாரா. எனவே, பெரும்பாலும் அவருக்கு தீபா வெங்கட் தான் குரல் கொடுத்து வருகிறார். ‘ராஜா ராணி’, ‘தனி ஒருவன்’, ‘மாயா’ என சமீபத்திய ஹிட் படங்களுக்கு தீபா வெங்கட் தான் குரல் கொடுத்தார்.
அதை முறியடித்து, ‘டோரா’ படத்துக்கு சொந்தக்குரலில் டப்பிங் பேச வைத்தனர். நயனும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஆனால், அந்தப் படம் தோல்வி அடைந்ததால், ‘இனிமேல் டப்பிங் பேசக்கூடாது’ என முடிவெடுத்துள்ளாராம். அதனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு, தீபா வெங்கட்டையே டப்பிங் பேசச் சொல்லிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments