Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேயருடன் கோவிலுக்கு சென்ற நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (14:59 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 
 
அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக  நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது சென்னை காளிகாம்பாள் கோவில் தரிசனத்துக்கு  சென்ற நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடுராத்திரியில் முதல் ஷோ! ரிலீஸுக்கு முன்பே 15 கோடி வசூல்? - இந்தியாவை கலக்கும் Demon Slayer

தமன்னாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் மாளவிகா மோகனின் போட்டோ ஆல்பம்!

மூகாம்பிகை கோயிலுக்கு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரகீரிடம், தங்கவாள் காணிக்கையாக செலுத்திய இளையராஜா!

மீசைய முறுக்கு 2 படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள்… மறுத்த காரணம் இதுதான்… தேவா ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments