Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் சாமி அடுத்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (15:54 IST)
அரவிந்த் சாமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங், இன்று தொடங்கியிருக்கிறது. 


 

 
‘வணங்காமுடி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தைத் தொடர்ந்து அரவிந்த் சாமி நடிக்கும் படம் ‘நரகாசூரன்’. ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், இந்தப் படத்தை இயக்குகிறார். சுந்தீப் கிஷண், இந்திரஜித், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 
 
இந்தப் படத்தை, கார்த்திக் நரேன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார். ‘துருவங்கள் 16’ படப்பிடிப்பு நடைபெற்ற ஊட்டி பகுதிகளிலேயே இந்தப் படமும் படமாக்கப்படுகிறது. இன்று, ஊட்டியில் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments