Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் சாமி அடுத்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (15:54 IST)
அரவிந்த் சாமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங், இன்று தொடங்கியிருக்கிறது. 


 

 
‘வணங்காமுடி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தைத் தொடர்ந்து அரவிந்த் சாமி நடிக்கும் படம் ‘நரகாசூரன்’. ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், இந்தப் படத்தை இயக்குகிறார். சுந்தீப் கிஷண், இந்திரஜித், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 
 
இந்தப் படத்தை, கார்த்திக் நரேன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார். ‘துருவங்கள் 16’ படப்பிடிப்பு நடைபெற்ற ஊட்டி பகுதிகளிலேயே இந்தப் படமும் படமாக்கப்படுகிறது. இன்று, ஊட்டியில் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தவறு… வருத்தம் தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments