Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த பேனரில் நடிக்க மாட்டேன் - நானி திட்டவட்டம்

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (14:04 IST)
‘சொந்த பேனரில் நடிக்க மாட்டேன்’ என தெலுங்கு நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
‘வெப்பம்’, ‘நான் ஈ’, ‘ஆஹா கல்யாணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் நானி. சாய் பல்லவியுடன் இவர் நடித்த ‘எம்சிஏ’ தெலுங்குப் படம், கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸானது.
 
நடிப்பது மட்டுமின்றி, படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார் நானி. 2013ஆம் ஆண்டு ரிலீஸான ‘டி பார் டோபிடி’ படத்தைத் தயாரித்த நானி, தற்போது ‘ஆவ்’ என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்துள்ளார். காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட நானி, “நான் ஒருபோதும் என்னுடைய சொந்த பேனரில் நடிக்க மாட்டேன். திறமையுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய பேனரில் வாய்ப்பு அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments