Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நடிகர்களுக்கு ஒற்றுமை இல்லை… தன் பேச்சுக்கு விளக்கம் அளித்த நானி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (09:43 IST)
தெலுங்கு நடிகர் நானி தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

நானி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசியபோது ‘ தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இங்கு நமக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. அதை நாம்தான் தீர்க்கவேண்டும்’ எனக் கூறி இருந்தார். இது தெலுங்கு திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது தன் பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘அந்த வார்த்தைகள் வலியால் வந்தவை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நான் விரும்பியதால் வந்த வார்த்தைகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments