Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நடிகர்களுக்கு ஒற்றுமை இல்லை… தன் பேச்சுக்கு விளக்கம் அளித்த நானி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (09:43 IST)
தெலுங்கு நடிகர் நானி தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

நானி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசியபோது ‘ தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இங்கு நமக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. அதை நாம்தான் தீர்க்கவேண்டும்’ எனக் கூறி இருந்தார். இது தெலுங்கு திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது தன் பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘அந்த வார்த்தைகள் வலியால் வந்தவை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நான் விரும்பியதால் வந்த வார்த்தைகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments