Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நடிகர்களுக்கு ஒற்றுமை இல்லை… தன் பேச்சுக்கு விளக்கம் அளித்த நானி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (09:43 IST)
தெலுங்கு நடிகர் நானி தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

நானி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசியபோது ‘ தெலுங்கு நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இங்கு நமக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. அதை நாம்தான் தீர்க்கவேண்டும்’ எனக் கூறி இருந்தார். இது தெலுங்கு திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது தன் பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘அந்த வார்த்தைகள் வலியால் வந்தவை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நான் விரும்பியதால் வந்த வார்த்தைகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments