Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண பிரச்சனை: நாடோடிகள் 2 டிராப்?

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (15:14 IST)
கடந்த 2009 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் நடிகர் சசிகுமார், பரணி, அனன்யா, அபிநயா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர்  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பெற்ற நாடோடிகள்.  
 
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'நாடோடிகள் 2' என்ற பெயரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதில் சசிகுமாருடன் அஞ்சலி, அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தையும் சமுத்திரகனியே இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்துவிட்டது. ஆனால், இப்படம் இன்னும் வெளியாக நிலையில், இந்த படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
தயாரிப்பு தரப்பில் படத்திற்கு எந்த ஒரு பணச்செலவும் செய்யப்படாத நிலையில், சசிகுமாரும் சமுத்திரகனியும்தான் இணைந்து பணம் போட்டு படத்தை எடுத்தார்களாம். ஆனால், தயாரிப்பாளர் இந்த படத்தை வைத்து ரூ.2 கோடி கடன் வாங்கிள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த காரணத்தினால், படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments