Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்: காரணம் இதுதான்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:41 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் நடிகர் சங்க தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின் நேரடியாக பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் திடீரென நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த பதவிக்கு பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக ஐசரி கணேஷ் அணியினர் கூறி எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நடிகர் சங்க தேர்தலில் நாசர் அணி முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments