Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்: காரணம் இதுதான்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:41 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் நடிகர் சங்க தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின் நேரடியாக பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் திடீரென நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த பதவிக்கு பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக ஐசரி கணேஷ் அணியினர் கூறி எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நடிகர் சங்க தேர்தலில் நாசர் அணி முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments