Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவுடன் ஓராண்டுக்குப் பின்னரே திரைப்படம்! மிஷ்கின் வெளியிட்ட தகவல்!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (07:25 IST)
சிம்பு நடிக்கும் படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளார். அந்த கதை அவருக்கும் பிடித்துப் போக, விரைவில் இந்த கூட்டணி படம் இயக்கும் என சொல்லப்பட்டது. இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் ஓராண்டுக்குப் பின்னரே தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்னால் மிஷ்கின் அருண் விஜய்யை வைத்து அஞ்சாதே இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். சிம்பு தான் ஒத்துக்கொண்ட படங்களை முடித்துக் கொண்டு வந்து மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments