Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா செய்தது சரிதான்: மிஷ்கின் பாராட்டு

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (18:13 IST)
காப்புரிமை தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்திய இளையராஜாவுக்கு நன்றி என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.


 

 
தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பாடியதற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. 
 
இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது:-
 
காப்புரிமையின் முக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதலில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இளையராஜாவின் பாடலின் வெற்றிக்கு அவருடைய இசை மட்டுமே முழுமையான காரணம். படைப்பாளிக்கே படைப்பின் மீதான முழு உரிமையும் உண்டு, என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments